Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டு கொண்டவர் வலிப்பு வந்து பலி.. போலீசார் வழக்குப்பதிவு..!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (13:59 IST)
சின்னசேலம் அருகே மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக் கொண்டவர் வலிப்பு வந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சின்ன சேலம் அருகே கூலி தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லை என்று மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக் கொண்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் ஊசி போட்டுக் கொண்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த நிலையில் கூலித்தொழிலாளிக்கு ஊசி போட்ட தனியார் மெடிக்கல் ஷாப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியதை அடுத்து மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments