Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே செல்ஃபி எடுத்த நபர்!

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே செல்ஃபி எடுத்த நபர்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (11:36 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.


 
 
இவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர், அதிகாலையில் ராஜாஜி மாஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
 
அவரது உடலுக்கு தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள், மக்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில் ஒரு நபர் செல்ஃபி எடுத்துள்ளார். அவர் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments