Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீனில் வந்தும் திருந்தல… 4 வயது பெண் குழந்தையிடம் அத்துமீறிய இளைஞன்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:26 IST)
கோயம்புத்தூருக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் அவர் கோயம்புத்தூரில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டுள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக சொல்ல தினேஷ் மேல் சந்தேகமடைந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்