ஜாமீனில் வந்தும் திருந்தல… 4 வயது பெண் குழந்தையிடம் அத்துமீறிய இளைஞன்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:26 IST)
கோயம்புத்தூருக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் அவர் கோயம்புத்தூரில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டுள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக சொல்ல தினேஷ் மேல் சந்தேகமடைந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்