Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏற்காத பெண் - வீடியோ காலில் தற்கொலை கொண்ட இளைஞர்!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (10:15 IST)
கோப்புப் படம்

சென்னையில் வசித்து வரும் வடமாநில இளைஞர் ஒருவர் தன் காதலைப் பெண் ஒருவர் ஏற்காததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி என்ற 25 வயது இளைஞர் சென்னையில் சில வருடஙகளாக ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு நாட்களாக அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுக்கவே சந்தேகமடைந்த மேலாளர் அவர் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவர் மின் விசிறியில் தூக்கு மாட்டிய படியே இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்குத் தகவல் செல்ல அவர்கள் தற்கொலைக்கானக் காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் பமோயி தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தாகவும் அதை அந்த பெண் ஏற்க மறுத்ததால் அவருக்கு வீடியோ கால் செய்து அந்த பெண் பார்க்கும்படி தற்கொலை செய்துகொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: 30 குண்டுகள் வீட்டை நோக்கி பாய்ந்ததால் பரபரப்பு..!

திடீரென பத்மநாப சுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. என்ன காரணம்?

நாய்களோ அப்பாவி.. இரக்கமோ நமது மொழி.. சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்..!

பாஜக ஆளும் மாநிலங்கள்ல போய் கம்பு சுத்துங்க! - ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments