Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் கடன் கேட்ட குடிமகன் – தராததால் செயத செயல்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:29 IST)
மதுரை அருகே அலங்கநல்லூர் பகுதியில் கடனுக்கு சரக்குக் கேட்டதற்கு கொடுக்காததால் பாட்டிலால் தாக்கியுள்ளார் ஒரு நபர்.

அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக சக்கரவர்த்தி.நேற்று மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த  பிரதீப்ராஜா என்பவர் கடனுக்கு சரக்குக் கேட்டுள்ளார். அதற்கு சக்கரவர்த்தி மறுக்கவே பிரதீப் ராஜா அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

இந்த தகராறில் பிரதீப் காலி பாட்டிலால் சக்ரவர்த்தியின் மண்டையில் தாக்கிவிட்டு மது பாட்டில்களையும் பணத்தையும் திருடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments