Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு வந்த சிறுநீர் பார்சல்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:41 IST)
இங்கிலாந்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் சிறுநீர் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இப்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதில் அவ்வப்போது சில குளறுபடிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து ஹலோ ப்ரஷ் என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் உணவு ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பார்சலோடு கோக் பாட்டிலில் சிறுநிரும் வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியான அவர் அந்த நிறுவனத்தை டேக் செய்து புகார் அளிக்க, மன்னிப்புக் கேட்ட அந்த நிறுவனம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments