Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:48 IST)
மதுரையில் பொது கழிவரை ஒன்றில் டாய்லெட்டுக்கு 5 ரூபாய்க்கு செக் கொடுத்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அந்த 5 ரூபாய் செக்கை போட்டோ எடுத்து இணையத்தில் போட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.


 
 
பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் கையில் செலவுக்கு போதுமான பணம் இல்லை.
 
இந்நிலையில் ஒருவர் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மதுரையில் உள்ள பொது கழிவரை ஒன்றுக்கு கொடுக்க கையில் காசு இல்லாததால் 5 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். அது வாட்ஸ்-ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments