Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜத்தில் ஒரு அவ்வை சண்முகி – பெண் வேடமிட்டு 3 வீடுகளில் வேலை செய்த நபர் !

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:40 IST)
தனது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்துள்ளார் ஒரு நபர்.

மானாமதுரை அருகே உள்ள மனையநேத்தலை எனும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவருக்கு 40 வயது ஆகிறது. பெரிதாக படிப்பறிவு இல்லாத இவருக்கு தனது வயதான தாய் தந்தையரையும் காப்பாற்ற வேண்டிய சூழல். இந்நிலையில் இவர் பகல் முழுவதும் காணாமல் பொய் இரவான பின்பே வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் பெண் வேடமிட்டு மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் நெஞ்சை உருக்கும் விதமாக ஆணாக சென்று வேலை கேட்டால் யாரும் கொடுப்பதில்லை. அதனால்தான் பெண் வேடமிட்டு வீட்டு வேலை செய்து எனது பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments