Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த நபர் தற்கொலை

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (20:02 IST)
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 

சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் வரைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வவம் கொண்டிருந்த முருகன், சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்ததாகத் தெரிகிறது.

முருகனுக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்ப்ப் கேட்ட்படி இருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்டு கொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments