Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6 ஏடிஎம்களை உடைத்த மர்மநபர்… சுத்தியலோடு போலிஸ் ஸ்டேஷனில் சரண்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:51 IST)
சென்னையில் குடிபோதையில் 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்த நபர் போலிஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 50 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு தொழிலில் பயங்கர நஷ்டம் ஏற்பட்டு வீட்டை விற்றுள்ளார். இதனால் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை திருநின்றவூர் பகுதியில் உள்ள எஸ் பி ஐ வங்கி மற்றும் கனடா வங்கி ஏடிஎம்களை உடைத்துள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்த அவரை தேடிய நிலையில் தானாகவே கையில் சுத்தியலோடு வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments