Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் ஆபாசப் புகைப்படம் பதிவேற்றிய நபர் - போக்ஸோ சட்டத்தில் கைது !

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (10:02 IST)
மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் வெளியான அறிக்கையில் சிறுமிகள் ஆபாசப்படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவ்ர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி அதிரடியாக சில கைதுகளும் நடந்தன.

அதையடுத்து இப்போது சிறுமிகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 40. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த தகவலின் படி குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது போலிஸார் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments