மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவு பூசிய நபர் கைது !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:01 IST)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும்  ஒரு முதாட்டியின்  மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லைகொடுத்த  கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  காடையாம்பட்டி தாலூக்கா  கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள  கொத்தப்புளியனூர்  என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பாயி(90). இவரிடம் அதே கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் ஆபாசமாகப் பேசியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சைய்பத்தில் மூதாட்டி பாப்பாயி படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில்,ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார்.

இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.  இதையடுத்து, கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments