Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் என கூறி பணம் பறித்த நபர் கைது

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (16:48 IST)
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தான் ஒரு போலீஸ் எனக் கூறி அங்கு வருவோரை மிரட்டி, பணம் பறித்து மிரட்டிய அசர் சலி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அசர் அலி மெரினா கடற்கரையில் பலூன் கடை ஒன்றை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இவர் மீது திருட்டு வழக்கு ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments