Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெபாசிட் எந்திரத்தில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகள்… புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:15 IST)
புதுக்கோட்டையில் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது இரு நண்பர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர். கள்ள நோட்டுகள் எந்திரத்தில் இருப்பதைப் பார்த்த வங்கி அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலமாக ஆராய்ந்து அவர்க்ள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments