தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:29 IST)
தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு நாட்டின் கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையர்களாலும் அடிக்கடி தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது  நடந்து வருகிறது.

இப்படி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்களை விடுவிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  இன்று தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு நாட்டின்  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments