Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலைமுரசு நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கு

மாலைமுரசு நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (18:46 IST)
லைகா நிறுவனம் சார்பில், மாலைமுரசு நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

பிரான்ஸில் லைகா அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்று 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், லைகா மொபைலின் பிரான்ஸ் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் சிக்கியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காகவும், மீதி 10 பேர் பண மோசடிக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக மாலை முரசு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதன் இயக்குநர் கண்ணன் ஆதித்தன் மீதும் ஆசிரியர் எஸ்.என்.செல்வத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments