Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் மாற்றுத்திறனாளி பாதையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:52 IST)
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த பாதையில் மற்றவர்கள் செல்லக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.,
 
இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த பாதையை மாற்ற அவர்கள் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளத். 
 
ஒரு சிறந்த நோக்கத்தோடு நோக்கத்தோடு போடப்பட்ட இந்த பாதை பழுதாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பொது மக்களும் இதை உணர்ந்து அந்த பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மையம் கட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments