Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவுக்குள் உதயநிதி நுழைய முடியாது: அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் உதயநிதி ஸ்டாலின் நுழைய முடியாது என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபா லோதா என்பவர் கூறியுள்ளார். 
 
அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜகவினா கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறவிட்டால் அவரை மகாராஷ்டிராவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என  மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளார். 
 
கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார் என்றும் இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தனது கருத்து திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைமை முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு  கடிதம் எழுதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments