Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்லி.. சூனியம் ? வயதானவர்களின் பல்லை உடைத்த பெண்கள் ! நடந்தது என்ன ?

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (20:29 IST)
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் சில மாதங்களாக 3 பெண்கள் இறந்ததுள்ளனர். இதனையடுத்து 7 பேர் தொடர்ச்சியாக மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வந்த 6 முதியவர்களின் மீது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் அவர்களின் வீடுகளுக்குச் சென்ற பெண்கள் பொருட்களை அடித்து உதைத்துவிட்டு. அவர்கள் ஆறு பேரையும் சாலைக்கு இழுத்து வந்தனர். பின்னர் அவர்களின் பல்லைப் பிடுங்கினர். முதியவர்கள் வலியால் கதறினர்.
 
பின்னர். பாதிக்கப்பட்ட  முதியவர்களை, சிலர்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், மொத்தம் 22 பெண்கள் மற்றும் 7 ஆண்களைக்  கைது செய்துள்ளனர்.இந்த சம்பவக் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments