Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:39 IST)
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  
 
மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31, 2021 வரை நிலுவையில் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments