Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:39 IST)
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  
 
மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31, 2021 வரை நிலுவையில் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments