Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் பலி: மதுரை இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:19 IST)
ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது மதுரையில் இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மிக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை அண்ணா நகர் பகுதியில் வரும் தனியார் ஹோட்டலில் சேலத்தை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். அவர் சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. 
 
கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக ஆன்லைன் ரம்மி விளையாடிய லட்ச கணக்கில் பணத்தை இழந்ததாகவும் இதனை அடுத்து கடனாளி ஆகிவிட்ட அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆன்லைன் நன்மையை தடை செய்ய வேண்டும் என மசோதா இயற்றப்பட்ட நிலையிலும் இன்னும் அந்த மசோதா அமலுக்கு வரவில்லை என்பதால் தொடர்ந்து உயிர்கள் பலியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments