Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மீண்டும் கைது

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2015 (05:26 IST)
தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கோரி, காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்த இடம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
 

 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து காந்தியவாதி சசி பெருமாள்  உயிர் நீத்த மார்த்தாண்டம், உண்ணாமலை கடை எதிரே உள்ள செல்போன் கோபுரம் அருகில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர். 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments