Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ கறிவேப்பிலை 100 ரூபாயா? – மதுரையில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:32 IST)
இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில் காய்கறி விலை உயர்வை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் எரிப்பொருள் விலையேற்றம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் கறிவேப்பிலையில் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் கிலோ கறிவேப்பிலையின் விலை ரூ.100க்கு விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments