Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை போன்று மதுரையை மாற்றிவிடாதீர்.. மதுரை ஐகோர்ட் கண்டிப்பு..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (16:12 IST)
சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும்  மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  
 
அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும்,  முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது என்றும் அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  
 
மதுரை மாநகராட்சியில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் கட்ட  அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்றும் மதுரை விளாங்குடியில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றக்கோரி மதன் குமார் என்பவர் தொடுத்த வழக்கில் தான் நீதிபதிகள் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments