Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகத்தின் காவலர் அண்ணாமலை: மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (21:10 IST)
ஜனநாயகத்தின் பாதுகாவலர் அண்ணாமலை என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
 
பாஸ்போர்ட் வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மதுரை ஐகோர்ட்டு கூறியபோது, ‘ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் அவர் இல்லை எனில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பாஸ்போர்ட் விவகாரத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
டேவிட்சன் தேவாசிர்வாதம் குற்றமற்றவர் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்
 
ஜனநாயகம் பாதுகாவலராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளார் என ஐகோர்ட் நீதிபதி அவருக்கு பாராட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments