Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்… இடைக்கால தடை விதித்த மதுரை நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:09 IST)
தமிழக அரசு சார்பாக 20000 மெட்ரிக் டன் மற்றும் பாமாயில் ஆகியவற்றுக்காக விடப்பட்ட டெண்டரை மதுரை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முந்தைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை இன்று வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலுமணி ‘தமிழக அரசு இது சம்மந்தமாக மேலும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments