Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்… இடைக்கால தடை விதித்த மதுரை நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:09 IST)
தமிழக அரசு சார்பாக 20000 மெட்ரிக் டன் மற்றும் பாமாயில் ஆகியவற்றுக்காக விடப்பட்ட டெண்டரை மதுரை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முந்தைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை இன்று வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலுமணி ‘தமிழக அரசு இது சம்மந்தமாக மேலும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments