Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (18:56 IST)
மதுரை–தூத்துக்குடி சாலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில் எந்தவிதமான பராமரிப்பு பணியும் செய்யவில்லை என்றும், சாலைகள் கொண்டும் குழியுமாக இருக்கும் நிலையிலும் சுங்கக் கட்டணம் வாங்குவது முறையல்ல என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், எலியார்பத்தி சுங்கச்சாவடி, புதூர், பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று இடைக்கால தடையும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments