Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண்கள்.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நிறுத்தம்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (10:39 IST)
மதுரையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததை அடுத்து சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சென்னையை அடுத்து மதுரையில் அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 20,000 மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்ற நிலையில் திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி சில பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் பாதியில் இந்த நிகழ்ச்சியை போலீசார் நிறுத்தினார்  இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments