Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு ஆயத்தமாகும் தூங்க நகரம்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:51 IST)
சட்டமன்றத் தேர்தலையொட்டி மதுரையில் தலைவர்கள் சிலை துணியால் மூடிமறைப்பு.

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இனதயொட்டி மதுரையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் முடியும் வரைக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
 
இதன்படி மதுரை நீதிமன்றம் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மதுரை நெல்பேட்டை உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா சாலையும் ஆகியோரின் உருவச் சிலையை துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. 
 
மேலும் மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றும் பணியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments