Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் மாடுகள் மீது ஆசிட் வீச்சு! – மர்ம நபர்களை பிடிக்க கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (10:46 IST)
மதுரையில் சாலையில் நின்ற மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சூர்யா நகர் பகுதியில் சாலைபுறம் திரிந்து கொண்டிருந்த மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாடுகள் பல உடல் முழுவதும் காயங்களுடன் சுற்றி வருவது மக்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வாயில்லா ஜீவன்கள் மீது இப்படியொரு கொடூரத்தை நடத்திய அந்த மர்ம நபர்கள் யார் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மக்கள், மாடுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விலங்குகள் ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments