Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் 100 சதவீத அனுமதி வழக்கு! – நாளை விசாரணை

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:35 IST)
தமிழக திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அனுமதியை திரைப்பட ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும், இதனால் தொற்று பரவு அபாயம் அதிகரிக்கும் என மருத்துவர்கள், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதியை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் சார்பில் மதுரை கிளை நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்டுள்ள மதுரை கிளை நீதிமன்றம் நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசின் அனுமதிக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments