சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்! – டிஜிபி ஆஜராக கோர்ட் உத்தரவு!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (11:30 IST)
சாத்தான்குளத்தில் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மரணமடைந்த விவகாரத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து நடத்த மதுரை கிளை நீதிமன்றம் முன்வந்துள்ளது.

அதை தொடர்ந்து இன்று தொடங்கும் இந்த வழக்கில் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி டிஐஜி காணொளி வாயிலாக ஆஜராக வேண்டுமென மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments