பிரதமர் மோடி மீது ஊழலை நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம் பரிசு: மதுரை பா.ஜ., சவால்...

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (12:06 IST)
பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அதை நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என மதுரை பாஜக சவால் விட்டுள்ளது. 
 
பிரதமராக மோடி பதவியேற்று ஒன்பது ஆண்டு காலம் ஆகிய நிலையில் இதுவரை அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று கூறப்படுகிறது. 
 
பிரதமர் மீதும் பாஜக மீதும் மதவாதம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே எதிர்க்கட்சிகளால் கூறப்படுகிறது என்றும் ஊழல் குற்றச்சாட்டு என்பது இல்லை என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் எதிர்க்கட்சிகளால் ஊழல் குற்றச்சாட்டு எதையும் கூற முடியாமல் திணறி வருகின்றன என்று மதுரை பாஜகவினர் தெரிவித்துள்ளனர். பாஜக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து, அதை நிரூபித்து காட்டினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்க இருப்பதாகவும் மதுரை பாஜகவினர் சவால் விட்டனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

திடீரென முடங்கிய யூடியூப்: உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments