Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆதினம் திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (05:23 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமனம் செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நேற்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 


அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதன் காரணமாக அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் தொன்மையான சைவ சமய பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் தலைமை பீடாதிபதியாக அருணகிரிநாதர் செயல்பட்டு வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்