Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலிக்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ்; ஏன் தமிழகத்தில் யூ சான்றிதழ்? உயர் நீதிமன்றம் கேள்வி

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (15:15 IST)
கபாலி படத்திற்கு வெளி நாடுகளில் ஏ சான்றிதழ் வங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி யூ சான்றிதழ் வழங்கப்பட்டது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


 

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்த கபாலி படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். இந்த படத்திற்கு தமிழக தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில் சவாரி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரண் கூறியபோது, கபாலி படத்திற்கு வெளிநாடுகளில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தணிக்கை குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments