Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ நோய்..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (12:03 IST)
சென்னையில் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அட்ரினோ வைரஸால் ஏற்படும் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய், வெப்பநிலைக்கு ஏற்றவாறு அதிகமாக பரவும். குறிப்பாக கோடைக் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக பரவும்.

இதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் சுமார் 850 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கண் நோய் பொதுவாக ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments