சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ நோய்..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (12:03 IST)
சென்னையில் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அட்ரினோ வைரஸால் ஏற்படும் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய், வெப்பநிலைக்கு ஏற்றவாறு அதிகமாக பரவும். குறிப்பாக கோடைக் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக பரவும்.

இதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் சுமார் 850 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கண் நோய் பொதுவாக ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அமைக்குக்கு தடை விதித்ததா கர்நாடக அரசு? முதல்வர் சித்தராமையா விளக்கம்

தமிழகம் நோக்கி நகர்கிறதா காற்றழுத்த தாழ்வு மையம்? வானிலை முன்னெச்சரிக்கை..!

போனஸ் கொடுக்காததால் ஆத்திரம்.. டோல்கேட்டில் கட்டணம் வாங்காமல் வாகனங்களை அனுப்பிய ஊழியர்கள்..!

155% வரி போடுவேன்: டிரம்ப் அதிரடி எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு!

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. ஸ்வீட் வாங்க வந்த ராகுல் காந்திக்கு கடைக்காரர் அட்வைஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments