Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பரவும் ‘மெட்ராஸ் ஐ’: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:31 IST)
மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண் நோய் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது தோன்றும் நிலையில், தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ தமிழகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. ]
 
இது ஒரு தொற்று நோய் என்றும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் மிக எளிதில் மற்றவருக்கும் பரவிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கண் சிவப்பு கண் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தோன்றும் இந்த நோய் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் அனைத்து அடுத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் நீக்கம்: முதல் கட்சியே சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்'

மூளை உண்ணும் அமீபா: கோழிக்கோட்டில் ஒரு சிறுமி உயிரிழப்பு, சுகாதாரத்துறை எச்சரிக்கை

16 வயது மாணவியின் நிர்வாண வீடியோவை எடுத்த 17 வயது மாணவன்.. கொலை செய்வேன் என மிரட்டல்..!

மாமியாரின் கைவிரலை கடித்து துப்பிய மருமகன்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையை போலவே மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் கைது.. போராடும் ஊழியர்கள் வெளியேற்றும் போலீசார்.

அடுத்த கட்டுரையில்
Show comments