Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (13:19 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால் அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
 

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
மேலும் சென்னை மாநில கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அந்த தேர்வு வரும் 16-ம் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்தரங்க புகைப்படங்களை காட்டி பாலியல் பலாத்காரம்.! இளம் பெண்களை சீரழித்த வாலிபர் கைது..!!

பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

ஜெயக்குமார் மரண வழக்கில் நீடிக்கும் மர்மம்.! 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

Show comments