Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மடிப்பாக்கம் ஏரி கரையைப் பலப்படுத்தும் பணி தீவிரம்

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (16:10 IST)
சென்னை மடிப்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, அதில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சரிசெய்துள்ள அதிகாரிகள் கரையை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


 

 
20 அடி உயரம் கொண்ட சென்னை மடிப்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் அதன் கரையைப்  பகுயில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனால் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமா நடைபெற்று வருகின்றது.
 
ஏரியில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்பணை அமைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் பகுதிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments