Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி விவரத்தை மக்களிடம் சொல்வதுதான் சரி… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (14:44 IST)
கைவசம் இருக்கும் தடுப்பூசி உள்ளிட்ட விவரங்களை மக்களிடமோ ஊடகங்களிடமோ தெரிவிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு கூறியதாக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர் ‘தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் அதை மக்களிடம் சொல்வதுதான் சரியான முடிவு. தற்போது கைவசம் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் உள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் தடுப்பூசி வந்ததும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments