மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:17 IST)
தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக வாரம் தோறும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments