Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:17 IST)
தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக வாரம் தோறும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments