Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:17 IST)
தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக வாரம் தோறும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments