Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை பாஜகவின் கிளை அமைப்பு போல் செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (16:33 IST)
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பு போல் செயல்படுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். 
 
விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியுள்ளனர் என்றும், 
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை திரட்ட முயல்வதால் திமுக மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்தவே செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்றும், வரும் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த உள்ளதால் பாஜகவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது பாஜக என்றும், அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் போது காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு .....

ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல்.. செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகள் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆய்வு.....

தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட்,விசா இல்லாமல் கூலி வேலை செய்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது!

கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை வேண்டும்:.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments