அமலாக்கத்துறை பாஜகவின் கிளை அமைப்பு போல் செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (16:33 IST)
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பு போல் செயல்படுகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். 
 
விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியுள்ளனர் என்றும், 
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை திரட்ட முயல்வதால் திமுக மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்தவே செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்றும், வரும் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த உள்ளதால் பாஜகவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது பாஜக என்றும், அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments