Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (17:05 IST)
இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தாண்டு பொது கலந்தாய்வு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
 
மேலும் பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments