இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (17:05 IST)
இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தாண்டு பொது கலந்தாய்வு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
 
மேலும் பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments