Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரச்சாரத்தை முடிக்கும் மு க ஸ்டாலின்!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:06 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் வீதி விதியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில் நாளையோடு பிரச்சாரங்கள் முடிய உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பேசிய மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு முடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments