Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரச்சாரத்தை முடிக்கும் மு க ஸ்டாலின்!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:06 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் வீதி விதியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில் நாளையோடு பிரச்சாரங்கள் முடிய உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பேசிய மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு முடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments