Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் மெரீனாவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை! பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (04:03 IST)
கடந்த சில மாதங்களாகவே மெரீனா கடற்கரையில் என்னென்னவோ நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஓபிஎஸ் அவர்களின் தியானம், அதன் பின்னர் தீபா உள்ளிட்ட பலரின் தியானம், நெடுவாசல் போராட்ட முயற்சி என அடுக்கிக்கொண்டே போகலாம்



 


இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் இரவில் மெரீனா கடற்கரைக்கு வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் அவர் நேற்று நள்ளிரவு தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று மெரீனாவுக்கு வந்து ஹாயாக காற்று வாங்கினார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் அதிமுகவில் நள்ளிரவில் அமைச்சர்களின் வீடுகளின் ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் மெரீனாவில் வெட்ட வெளியில் ஆலோசனை செய்தது தமிழக அரசியலில் மீண்டும் பிரேக்கிங் நியூஸ் டிரெண்ட் வந்துவிட்டதை அறிய முடிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments