Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகையை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எப்போது கரையை கடக்கும்?

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:56 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியது என்பது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நடந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அது 8 கிலோமீட்டர் வேகமாக குறைந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது 
 
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments