இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: மீண்டும் தொடர் மழையா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (07:59 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது
 
வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் இதனை அடுத்து தெற்கு ஆந்திர கடலோர பகுதி வழியாக கரை கடக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments