Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: மீண்டும் தொடர் மழையா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (07:59 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது
 
வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் இதனை அடுத்து தெற்கு ஆந்திர கடலோர பகுதி வழியாக கரை கடக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments