Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரம்: அமைச்சர் ரமணா மீது கொலை மிரட்டல் புகார்

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2015 (01:51 IST)
தனது காதலை பிரிக்க தமிழக அமைச்சர் முயற்சி செய்வதாக இளைஞர் ஒருவர் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 

 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டி.வி.புரத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த பரத், மீஞ்சூர் ஜானகிராமபுரம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகள் மஞ்சுபிரியாவை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு மஞ்சுப்பிரியா வீட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பிள்ளது. பின்பு, திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
 
தமிழக அமைச்சர் ரமணா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், தனி செக்யூரிட்டி கூடுதல் எஸ்.பி.பெருமாள் தூண்டுதலில் பேரில் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் உதய பானு என்னை மிரட்டுகிறார்.
 
தமிழக அமைச்சர் பி.வி.ரமணா சாதி அடிப்படையில் எனது காதலை தடுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 
இந்த சம்பவத்திற்கும் தனக்கும் துளியும் தொடர்பு இல்லை என அமைச்சர் ரமணா மறுத்துள்ளார்.  

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments