Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்!

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்!

Webdunia
சனி, 27 மே 2017 (15:59 IST)
விருதுநகர் மாவட்டத்தில் தங்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


 
 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியை சேர்ந்த பாலு என்பவரது மகன் விஜயகுமார். 21 வயதான இவர் விஜயகுமார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஐடிஐயில் மெக்கானிக்கல் படித்துள்ளார்.
 
இவர் அதே பகுதியை சேர்ந்த அபிராமி சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். 21 வயதான அபிராமி சுந்தரியும் விஜயகுமார் படித்த கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார்.
 
இவர்களது காதல் விவகாரம் அபிராமி சுந்தரியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காதல் ஜோடியை கடுமையாக கண்டித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments