Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் லாரி மோதி பெண் பலி

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (21:35 IST)
கரூரில் லாரி மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


 
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல்நிலையத்திற்குட்பட்ட கிழக்கு மேட்டுப்புதூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மனைவி கற்பகம்(55). இவர்  வெள்ளியணை ஜெகதாபி சாலையில் கிழக்கு மேட்டுப்புதூர் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி திடீரென கற்பகம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கற்பகத்தின் மகன் மதியழகன் வெள்ளியணை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்பானத்தில் விஷம்.. மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள்.. 3 பேர் கைது..!

பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments